Fri. Mar 29th, 2024

இன்றைய செய்திகள்

வவுனியா செட்டிக்குளத்தில் வயதான தம்பதி வெட்டிக்கொலை!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று (30) இடம்பெற்றுள்ளது. செட்டிகுளம்…

அரச  அதிபர் வெற்றிக் கிண்ணத்தை பருத்தித்துறை பிரதேச செயலகம் வசம்

யாழ்ப்பாண மாவட்ட  அரச  அதிபர் வெற்றிக் கிண்ணத்தை பருத்தித்துறை பிரதேச செயலகம் பெற்றுக் கொண்டது. யாழ்மாவட்ட அரச அதிபர் கிண்ணத்திற்கான போட்டிகளின்…

நாளையும், நாளை மறுதினமும் கனமழை -நாகமுத்து பிரதீபராஜா தெரிவிப்பு

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை கனமழை ஏற்பட வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்….

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதே நீரிழிவு நோயயிலிருந்து பாதுகாப்புப்பெறும் வழியாகும் -மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ. ஜென்சன் றொனால்ட்

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதே நீரிழிவு நோயயிலிருந்து பாதுகாப்புப்பெறும் வழியாகும் என நீரிழிவுதின விழிப்புணர்வில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்…

வட.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையில் சரஸ்வதி சிலை திறப்பு விழா

வட.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையில் சரஸ்வதி சிலை திறப்பு விழா நாளை மறுதினம் 23ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 6.15…

இன்று சனிக்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று சனிக்கிழமை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி வடமராட்சி…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200 ஆண்டு நிறைவு விழாவும் கண்காட்சியும் மற்றும் மலர் வெளியீடும்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200 ஆண்டு நிறைவு விழாவும் கண்காட்சியும் மற்றும் மலர் வெளியீடும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9…

பருத்தித்துறை வாசிக்கு கொரோனா தொற்று உறுதி

பருத்தித்துறை வாசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொண்டை நோ என வந்தவருக்கே…

இணுவில் குப்பை கொட்டும் இடம் பார்வையிட்டனர்

இணுவில் காரைக்காலில் அமைந்திருக்கும் நல்லூர் பிரதேச சபையின் திண்மக் கழிவு அகற்றும் நிலையத்திற்கு நல்லூர் பிரதேச சபை  தவிசாளர் மயூரன்,…

வழமைபோல் பாடசாலை பெற்றோர் விசனம்

தீவக பாடசாலைகள் வழமைபோல் இயங்கும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார். அத்துடன் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்