Thu. May 16th, 2024

இன்றைய செய்திகள்

கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயம் பெறுபேறுகள்

கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம் தற்போது நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையில் 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு…

மைக்கல் நேசக்கரம் நிதியுதவி

மைக்கலின் நேசக்கரம் ஊடாக வவுனியாவில்   மலசலகூடத்தின்  குழியில் வீழ்ந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூபா 81000 இன்று (14) வழங்கி…

பெண்ணுக்கு வாள் வெட்டு

கிளிநொச்சி விசுவமடு பகுதியில் பெண் ஒருவர் வெட்டுக் காயத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பெண் தர்மபுரம் வைத்தியசாலையில்…

கடவுளின் மறு பெயர்களில் குழப்பம் வீதி புனரைப்பு வேறுபாடு

மறு பெயர்களில் குழப்பம் வீதி மாறி புனரமைக்கப்பட்டதா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அச்சுவேலி விநாயகர் வீதிக்கு புனரமைப்பிற்கான நிதி…

மைக்கல் நேசக்கரத்தால் குழாய் கிணறு அமைக்கும் பணி

மைக்கல் நேசக்கரம் அமைப்பின் செயற்பாடுகளுக்கு பல்வே தரப்பினரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். மைக்கல் நேசக்கரம் ஊடாக பல்வேறுபட்ட உதவிகளை…

வல்லையில் நடைபாதை கடைகள் அகற்றப்பட்டது

வல்லைப் பகுதியில் போடப்பட்ட நடைபாதை கடைகளை சுகாதார பரிசோதகர்களால் இன்று (13) அகற்றப்பட்டது. அநுராதபுரத்தில் இருந்து வருகை தந்த சிலர்…

நெல்லியடி மருதம் பெயின் டீலர்ஸ் நிறுவனதால் அன்பளிப்பு

மருதங்கேணி கோவிட் – 19 சிறப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களின் பாவனைக்கென ஒரு தொகுதி உலருணவுகள், அத்தியாவசிய பொருட்கள்…

மின்சாரம் தாக்கி தாய் பலி

அக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்ட விரோத மின்சாரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபமான முறையில் பலியாகியுள்ளதாக…

வடமாகாண விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு திட்டமிடல் திடகாத்திரமாக வேண்டும்.

வடமாகாண விளையாட்டுத் துறை பொறிமுறை அற்றதாகவும், திட்டமிடல் அற்றதாகவும்,  போட்டிகளை நடாத்துவதற்கான விளையாட்டாகவே வளர்ந்து வருவதனால் தேசிய அணிக்கான பின்னடைவாகவே…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்