கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா
கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி நபர்…
கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி நபர்…
தென்மராட்சி பகுதியில் சமூகச் சீர்கேட்டில் ஈடுபட்டவர்களை கொடிகாமம் பொலீஸார் கைது செய்துள்ளனர். தென்மராட்சி மிருசுவில் கரம்பகம் பகுதியில் உள்ள வீடொன்றில்…
கரவெட்டியில் ஒரு மாத குழந்தை பால் புரையேறி இறந்த சப்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரவெட்டி J/363…
மருதங்கேணி வைத்தியசாலைக்கு உடுதுணிகள் மற்றும் படுக்கை விரிப்புக்களை நெல்லியடி செல்லமுத்தூஸ் புடவையகத்தின் உரிமையாளர் சமூகச் சுடர் சு.சண்முகசுந்தரம் அவர்களினால் இன்று…
வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் (ஹெதன ரட்ட வெடென கஸக்) எண்ணக்கருவின் கீழ் ” துருவிய லங்கா”…
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் இன்று வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண பொதிகள் வழங்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகம் அற்ற வருமானத்தை…
யாழ்ப்பாணம் , குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்ட 68 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டை சங்கானை ஓடக் கரை…
வடமராட்சி பல இடங்களில் கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், முகக் கவசங்கள், கைகழுவும் திரவங்கள் என்பன இன்று (9) திங்கட்கிழமை…
இன்று (9) முதல் அலுவலக புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இச்சேவை…