Thu. May 16th, 2024

இன்றைய செய்திகள்

தேவரையாளி இந்துக் கல்லூரியால் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

யா/தேவரையாளி இந்து கல்லூரியின் செற்பாட்டிற்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். தேவரையாளி இந்துக் கல்லூரி மாணவர்கள் 4 பேர்  கொவிட்…

ஊடகவியலாளர் மீது தாக்குதல் மூவர் கைது

யாழில். ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றசாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான…

முதியோர்களுக்கு அன்பளிப்பு

வாதரவத்தை உதவும் கரங்கள் சமூக சேவைகள் அமையத்தினரால் வாதரவத்தை முதியோர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் இன்று (12) வழங்கப்பட்டுள்ளது. வருடாந்தம் உதவும்…

நெல்லியடி பொலீஸாரின் அறிவுறுத்தல்

நெல்லியடி பொலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பான அறிவித்தல்கள் நெல்லியடி பொலீஸாரால் ஒலி பெருக்கி மூலம் இன்று…

கரவெட்டி மத்தி வீதி புனரமைக்கப்படவுள்ளது

இழுபறியில் இருந்த கரவெட்டி மத்தி மதவடி வீதி ஒரு கிழமைக்குள் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச…

வீட்டுத் திட்டங்கள் அனைவருக்கும் சமநேரத்தில்

அனைவருக்கும் வீட்டுத் திட்டங்களை ஒரே நேரத்தில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளை உள்ளடக்கிய குறைந்த, நடுத்தர மற்றும்…

தென்மராட்சியில் சமூகச் சீர்கேடு

யாழ்.தென்மராட்சி கரம்பகம் – பாடசாலை வீதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியும், அதனோடு இணைந்து இயங்கிய கருக்கலைப்பு நிலையமும் பொலிஸாரால் நேற்று…

கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா

கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி நபர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்