Thu. May 9th, 2024

இன்றைய செய்திகள்

கைதிக்கு கொரோனா

கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. பூசா சிறைச்சாலையில் இருந்து…

வறுமை கல்விக்கு தடையல்ல, இராஜகிராம மாணவர்கள்

வறுமை என்பது கல்விக்குத் தடையல்ல என்பதை இரு மாணவர்கள் உலகறிச் செய்துள்ளனர். 2020ம்ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் இராஜகிராமம் கரவெட்டி…

யா/வதிரி திருஇருதயக் கல்லூரி பெறுபேறுகள்

யா/வதிரி திருஇருதயக் கல்லூரியில் 4 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்துள்ளதுடன் 21 மாணவர்கள் சித்தியடைந்தும் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்….

கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டும் போதாது

கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டும் போதுமானதாக இருக்காது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு,…

பொலிகண்டி இந்து மாணவர்கள் பெருமிதம்

பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் 3 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்ததுடன் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும்…

3ம் தவணை ஆரம்பிப்பது எப்போது

மூன்றாம் தவணைக்கான பாடசாலைகள் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிப்பது கேற்விக்குறியாகவே உள்ளது. கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களினால் இன்று (16)…

ஸ்ரீ சோமஸ்கந்தா இந்து ஆரம்பப் பாடசாலை சாதனை

யா/ ஸ்ரீ சோமஸ்கந்தா இந்து ஆரம்பப் பாடசாலையில் 37 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்….

கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் சாதனை

யா/கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலய மாணவர்கள் 100% சித்தியடைந்து சாதனை படைத்துள்ளதுடன் 27 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்து பாடசாலைக்கு…

நெல்லியடி மெ.மி.த.க.பாடசாலை பெறுபேறுகள்

நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் 27 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்….

கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயம் பெறுபேறுகள்

கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம் தற்போது நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையில் 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்