வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் தொடர்ந்தும் அழகு மாட அலங்கார கப்பல்கள்
4 months ago
வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் தொடர்ந்தும் அழகு மாட அலங்கார கப்பல்கள் கரையொதுங்கி வருகின்றன.
இன்று திங்கட்கிழமையும் பிற்பகல் 5 மணியளவில் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் தெற்கு குடாரப்பு பகுதியில் மூங்கில்களால் அமைக்கப்பட்ட அழகுமாட அலங்கார கப்பல் கரையொதுங்கியுள்ளது.