Fri. May 3rd, 2024

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் தொடர்ந்தும் அழகு மாட அலங்கார கப்பல்கள்

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் தொடர்ந்தும் அழகு மாட அலங்கார கப்பல்கள் கரையொதுங்கி வருகின்றன.

இன்று திங்கட்கிழமையும் பிற்பகல் 5 மணியளவில் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் தெற்கு குடாரப்பு பகுதியில் மூங்கில்களால் அமைக்கப்பட்ட அழகுமாட அலங்கார கப்பல் கரையொதுங்கியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்