Tue. May 7th, 2024

அகிலத் திருநாயகி    ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22 ஆவது மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவை சேர்ந்த அகிலத் திருநாயகி    ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டார்.

வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் 6 ஆம் திகதி  இந்த கௌரவிப்பு  நிகழ்வு இடம்பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்