பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22 ஆவது மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவை சேர்ந்த அகிலத் திருநாயகி ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டார்.
வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் 6 ஆம் திகதி இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.