Mon. Apr 29th, 2024

News

கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட பெண் கொலை!!

காட்டுநாயக்க – போருபன்விலவத பிரதான வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகாமையில் பெண் ஒருவர் கூர்மையான ஆயதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்….

பிள்ளையான் மற்றும் கருணா மூலம் வன்முறையை தூண்ட கோத்தபாய முயற்சி, முஸ்லீம் காங்கிரஸ் முறைப்பாடு

ஜனாதிபதி தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா மற்றும் பிள்ளையான் தலைமையில் அமைப்பின் உறுப்பினர்களை பயன்படுத்தி நாசவேலை மற்றும் சதி…

15 வயது சிறுவன் ஒட்டிய கார் மோதி, 6 மற்றும் 12 வயது சிறுவர்கள் பலி ,தாயார் ஆபத்தான நிலையில்

வீரகெட்டிய பகுதிக்கு அருகே தங்காலை வீதியில் நடந்த மோட்டார் வாகன விபத்தில் 6 வயது சிறுவனும் அவருடைய 12 வயது…

நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பே பிரதமர் பதவி குறித்து முடிவு -சஜித் பிரேமதாச

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக அடுத்த மாதம் பதவியேற்ற பிறகு யார் பிரதமர் என்பதை…

சஜித் வெற்றிபெற வேண்டி 108 தேங்காய் உடைப்பு!! -ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் வேண்டுதல்-

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற வேண்டும் என்று வேண்டி கிளிநொச்சி கந்தசுமாவி ஆலயத்தில் விசேட வழிபாடு ஒன்று…

சஜித் வெல்லாவிட்டால் மீண்டும் இருண்ட யுகம்!! -நாட்டு மக்களை எச்சரிக்கிறார் ரணில்-

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களித்து, அவரை வெற்றிபெய செய்யாவிட்டார் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் நிலையேற்படும் என்று…

மாணவி கொண்டுவந்த வாசனை திரவியத்தால் வினை! 5 மாணவா்கள் மயங்கி விழுந்தனா்.

திக்கும்பற பகுதியில் மாணவி ஒருவா் பாடசாலைக்கு கொண்டு சென்ற வாசனை திரவிபத்தை முகா்ந்து பாா்த்த மாணவா்கள் மயங்கி விழுந்துள்ளனா். மாணவிகள்…

சந்திரிக்காவின் அதிரடி நடவடிக்கை!! -அரசியலில் புதிய திருப்பம்-

ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் சஜித்; பிரேமதாசாவின் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு…

ஈஸ்டா் தாக்குதலுக்கும் கோட்டாவுக்கும் என்ன தொடா்பு? ஐ.தே.கட்சியின் ஊடக பிாிவை கண்டு நடுங்கும் கோட்டா.

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கும் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாவுக்கு தொடாபுள்ளதாக ஐ.தே.க ட்சி விடீயோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டு வருவதாக…

நேற்று மட்டும் 80 சதவீதமான தபால் வாக்குகள் பதிவு!!

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நேற்று வியாழக்கிழமை தபால்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்