Wed. May 15th, 2024

நேற்றைய தினம் ஆககூடுதலாக 1400 கோரோனோ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது

கோரோனோ தொற்றுக்கான 1,400 பி.சி.ஆர் சோதனைகள் திங்கள்கிழமை (27) க்குள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்

இது ஒரு நாளுக்குள் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் அதிக எண்ணிக்கையாகும் என்று டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.

பி.சி.ஆர் சோதனைகளுக்கான வசதிகள் இப்போது 16 நிறுவனங்களில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்