Wed. May 15th, 2024

3,4 இலக்கங்கள் கொண்டோரே நாளை நடமாட முடியும் 

3,4 இலக்கங்கள் கொண்டோரே நடமாட முடியும்
யாழ்.மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் நாளை தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளியே செல்ல முடியும்.
ஆகையினால் நாளை செவ்வாய்க்கிழமை தேசிய அடையாள அட்டையின் 3 அல்லது 4 இலக்கத்தை கொண்டவர்கள் மட்டுமே வீடுகளிலிருந்து வெளியே வர முடியும்
அரசாங்கம் பொது மக்களுக்கு விடுத்துள்ள இந்த அறிவுறுத்தலை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்