Wed. May 15th, 2024

யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியில் தனிமைப்படுத்த நடவடிக்கை பொதுமக்கள் போராட்டம் 

யாழ் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளோரை தனிமைப்படுத்தும் நிலையமாக உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  அருகேயுள்ள மக்கள் போராட்டம் நடாத்தி வர
மேலும் அயலில் அதிக குழந்தைகள் இருப்பதாக தெரிவித்த தாய் ஒருவர் “சீனா வில் இருந்து இலங்கை பரவிய கொரோனா அயலில் இருக்கும் எமக்கு பரவாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்