Mon. Apr 29th, 2024

News

வகுப்பறைக்குள் பாாிய முதலை! முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் இன்று காலை பரபரப்பு.

செம்மலை மகாவித்தியாலய வகுப்பறைக்குள் முதலை ஒன்று புகுந்ததால் பாடசாலையில் பெரும் அமளிதுமளியானது. மாணவர்கள் பாடசாலைக்குள் பிரவேசித்தபோது வகுப்பறை கட்டிடம் ஒன்றிற்குள்…

கந்தளாய் பகுதியில் கோர விபத்து! ஆபத்தான நிலையில் இருவா் வைத்தியசாலையில்.

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற புகைரதம் கந்தளாய் பகுதியில் சிறியரக லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் படுகாயமடைந்திருக்கின்றனா். இவ் விபத்துச்…

வடகிழக்கில் பௌத்த விகாரைகள் அழிக்கப்படுமாம்! உயர் நீதிமன்றில் வழக்கு.

  5 கட்சிகளின் கோாிக்கையினால் வடகிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக உயா் நீதிமன்றில் அடிப்படை மனித…

யாழில் மாசுபட்ட கடலோரம்!! -விழிப்புணர்வை ஏற்படுத்தும் புகைப்பட கண்காட்சி-

யாழ்ப்பாணத்தில் மிக மாசுபட்ட கடலோர பகுதிகளில் ஒன்றான குருநகர் கடலோர பகுதியின் நினையை காண்பிக்கும் விழிப்புணர்வு ஒளிப்பட கண்காட்சி இன்று…

தமிழில் பேசகூடாது! ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ள கொழும்பு உணவகம்..

  கொழும்பில் உணவகம் ஒன்றில் ஆங்கிலம், சிங்களம் மட்டும் பேசவேண்டும். எனவும் தமிழில் பேசகூடாது எனவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட விடயம்…

கோத்தா – சரத் பொன்சேகாவை சர்வதேச நிதிமன்றில் நிறுத்த வேண்டும்!! -ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம்-

தமிழர்களை இன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நிதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்த தனக்கு வாள்களிக்குமாறு ஜனாதிபதி தேர்தலில்…

நைஜீரியா – இலங்கை இராணுவம் விசேட பயிற்சியில்!!

நைஜீரியாவின் இராணுவ உறுப்பினர்கள் குழு ஒன்று விசேட இராணுவ பயிற்சி வேலைத்திட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வந்துள்ளது. அவர்கள் 5 நாட்கள்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்