Wed. May 15th, 2024

நாட்டில் கோரோனோ தொற்றுக்குள்ளானோர் தொகை 477 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் தொற்றுக்குள்ளானோர் 477 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை  கடற்படையினர் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று மொத்தமாக  இனங்காணப்பட்டுள்ளது. இதில்  68 வெலிசறை கடற்படை முகாமிலும் 27 விடுமுறையில் சென்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்