யாழில் வீதியால் சென்றவர் திடீரென விழுந்து உயிரிழப்பு.
நாவலர் வீதி ஆனைப்பந்தி சந்தியில் சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றது
உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
1990 அம்புலன்ஸ்க்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வருகை தந்த போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
உயிரிழந்தவர் ஓட்டுமடத்தை சேர்ந்த வாமதேவன் (68. வயது) என்பவரே மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டது