Mon. Apr 29th, 2024

News

பாராளுமன்றத்தை கலைக்கும் முயட்சியில் ரணில் தரப்பு!!

ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

பெற்ற குழந்தைகளை கிணற்றுக்குள் தள்ளிய தாய்!! -தானும் தற்கொலை செய்ய முஸ்தீபு-

நெடுங்கேணி- பட்டிகுடியிருப்பு பகுதியில் தன் இரு பிள்ளைகளை கிணற்றில் போட்டு விட்டு தானும் கிணற்றில் குதிக்க முயற்சித்தபோது அயலவர்களால் தாய்…

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு!! -ஒரு மணி நேரம் அதிகரிப்பு-

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நேரத்தை 1 மணித்தியாலத்தினால் நீடிக்க தேர்தல் ஆணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அரசியல் கட்சிகள்…

கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிப்பு!! -மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது-

மாதகல் – பொன்னாலை வீதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து கடற்படை முகாம் அமைக்க எடுத்த நடவடிக்கை மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது….

தீபாவளி தினத்தில் ஒருவர் அடித்துக் கொலை!! -கொலைகாரர்களை தேடி வலை விரிப்பு-

பளைப் பகுதியில் தீபாவளி தினத்தன்று ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் பளை வைத்தியசாலையில்…

வட,கிழக்கின் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு யாருக்கு? -முடிவு தொடர்பில் கசிந்துள்ள தகவல்-

ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு யாருக்கு என்பதை நாளை மறுதினம் அறிவிக்கவுள்ளதாக வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் முடிவு…

அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை!! -யாழில் உறுதியளித்தார் கோத்தா-

ஜனாதிபதியாக நான் வந்தால் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்….

என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்!! -தமிழ் மக்களிடம் கேட்கிறார் கோத்தா-

தமிழ் மக்கள் கௌரவமாக வாழும் சூழலை நிச்சயம் உருவாக்குவேன். என் மீது தமிழ் மக்கள் நப்பிக்கை கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா…

யாழில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் கோத்தா!!

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஐபக்ச சற்று நேரத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார். இங்கு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்