Tue. May 14th, 2024

யாழில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் கோத்தா!!

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஐபக்ச சற்று நேரத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார்.

இங்கு வந்துள்ள அவர் சமைய தலைவர்களை சந்தித்ததுடன், பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் முன் உரையாற்றியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்