Tue. May 14th, 2024

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் இளம் தாயார் உயிரிழந்துள்ளார்.  இந்த யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று 25 ஆம் திகதி  சனிக்கிழமை இரவு சந்தேகமான முறையில் உயிர் இழந்துள்ளார். உயிரிழந்தவர்  அப்பகுதியைச் சேர்ந்த திருமதி பிரதீபா டில்ஷன் வயது 31  என்று தெரியவருகிறது. மேலதிக விசாரணையை யாழ்ப்பாணப் பொலிசார் முன்னெடுத்து உள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்