Wed. May 15th, 2024

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனிடையே சீதுவை பிரதேசத்தில் கோரோனோ தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 150 இராணுவத்தினர் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்