Tue. Apr 30th, 2024

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் இருந்து ஆராதனைக்குச் சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டால் உடன் அறியத்தரவும்

மடு, நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்து ஆராதனைக்குச் சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டால் உடன் அறியத்தரவும்-என்று சுகாதார வைத்திய அதிகாரி…

ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 362 வாகனங்களுடன் மொத்தம் 1589 பேர் கைது

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக வார இறுதியில் கிட்டத்தட்ட 1,600 பேர்…

யாழ்பாணம் கொரோனா நோயாளியின் வீட்டில் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளியின் வீட்டில் அதிகளவான பொது சுகாதார பரிசோதர்கள் சோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையில்…

கன்னத்தில் அறைந்ததை போல் கூறிய சிங்கள மருத்துவர் ஒருவரின் பதிவு

அலட்சியம் வேண்டாம். . சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு நன்றாகக் கேளுங்கள்.. இதை கூறுவது இலங்கையில் ஒரு…

அனைத்து தொலைபேசி கட்டணங்களை கட்ட கால அவகாசம்- ஜனாதிபதி கோரிக்கை

அனைத்து தொலைத்தொடர்பு தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிகள், வீட்டு நிலையான ​தொலைபேசி, கேபிள் டிவி சேவை மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள்…

கொழும்பு கொண்டுசெல்லப்படவுள்ள யாழின் முதலாவது கோரோனோ நோயாளி

யாழில் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக அடையாளம் காணப்பட்ட நபரை உடனடியாக கொழும்புக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை…

யாழ்ப்பாண போதனையின் விளைவு, மன்னார் மாவட்டத்தில் 11 குடும்பங்கள் அவர்களின் வீடுகளிலே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்

 மடு மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி தெரிவித்தார். சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த…

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா தொற்று கண்டுபிடிப்பு , போதகரால் வந்த வினை

யாழ்ப்பாணம் போதனா  வைத்திய சாலையில் கொரோனா சந்தேகத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு  Corona Covid -19 நோயாளி என இனங்காணப்பட்டுள்ளது….

சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரியின் அன்பான வேண்டுகோள்;

ஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் அத்தியாவசியத் தேவை இருந்தால் மாத்திரம் வீட்டிற்கு ஒருவர் வெளியே சென்று தேவை முடிந்தவுடன் மீண்டும் வீட்டிற்கு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்