Tue. May 21st, 2024

சிறப்புச் செய்திகள்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி படுத்தி அவர்களை இடம் மாற்ற செய்ய கோரிக்கை.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் பாதுகாப்பாக உறுதி படுத்தி வேறு இடத்திற்கு மாற்ற அனுராதபுரம் சிறைச்சாலை உயரதிகாரியிடம் அவசர…

இத்தாலியிலிருந்து ஒரு கடிதம்.

  அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும் நாங்கள் இத்தாலியில் மிலன் பகுதியில் வசிக்கிறோம். இந்த கடினமான நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள…

ஊரடங்கு நேரத்தில் பார்ட்டி , பண்டாரவளையில் 8 பேர் கைது

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் போது பார்ட்டி கொண்டாடியதற்காக பண்டாரவளைவயில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி…

மன்னாரில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் – மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான முறையில் மன்னார் நகரம்

மன்னார் மாவட்ட மக்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் தற்போது வரை பூரண…

யாழ்ப்பாண நகரப் பகுதியில் பூட்டப்படாமலிருந்த கடைகள் அனைத்தும் பொலிசாரினால் மூடப்பட்டன

மாலை 6 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் யாழ்ப்பாண நகரப் பகுதியில் பூட்டப்படாமலிருந்த கடைகள் அனைத்தும் யாழ்ப்பான…

கோவிட் -19 க்கு எதிரான ஒரு சிறந்த தடுப்பூசி உடனடி சாத்தியமா?

கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்க உலகின் பல பகுதிகளில் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் இந்த…

நெல்லியடியில் களவு போன சைக்கிள், 4 மணித்தியாலத்தில் கண்டு பிடித்த பொலிஸ்

20.03.2020 இன்று காலை மத்தணி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நெல்லியடி கூல் பாருக்கு முன் சைக்கிளை நிறுத்திவிட்டு…

மன்னாரில் ‘கொரோனா வைரஸ்’ தொற்றை கட்டுப்படுத்த விசேட ஏற்பாடு-

நாடளாவிய ரீதியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ‘கொரோன வைரஸ்’   அச்சுறுத்தல் தொடர்பாக  மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கொரோனா…

யாழ் மாவட்டத்திற்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் தென்மராட்சி கொடிகாமத்தில்

யாழ் மாவட்டத்திற்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் தென்மராட்சி கொடிகாமத்தில் அமைக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதனை யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்