Tue. May 21st, 2024

சிறப்புச் செய்திகள்

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்திகளை பரப்புவர்களை கண்டறிய நடவடிக்கை

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்திகளை பரப்புவர்களை கண்டறிந்து அவர்களை கட்டப்படுத்தவதற்காக புலனாய்வுப்பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டு…

மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 42 பேர் உற்பட 59 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

வெளிநாடுகளில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்த 42 பேர்கள் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதோடு, மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 17…

ஊரடங்கு நேரத்தில் கணவன்- மனைவி முரண்பாடு அதிகரிப்பு பலர் வைத்தியசாலையில்

ஊரடங்கு நேரத்தில் கணவன்- மனைவி முரண்பாடு அதிகரிப்பு பலர் வைத்தியசாலையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் காலத்தில் குடும்பத் தகராறு…

நாளை காலை ஊரடங்கு சட்டம் முடியும் வரை காத்திருப்பவரா நீங்கள்? 

நாளை காலை ஊரடங்கு சட்டம் முடியும் வரை காத்திருப்பவரா நீங்கள்? அதட்கு முன் இதனை கட்டாயம் வாசிக்கவும் இத்தாலியின் நோயாளர்…

மன்னாரில் இருந்து ஆராதனைக்குச் சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டால் உடன் அறியத்தரவும்

மடு, நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்து ஆராதனைக்குச் சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டால் உடன் அறியத்தரவும்-என்று சுகாதார வைத்திய அதிகாரி…

ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 362 வாகனங்களுடன் மொத்தம் 1589 பேர் கைது

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக வார இறுதியில் கிட்டத்தட்ட 1,600 பேர்…

யாழ்பாணம் கொரோனா நோயாளியின் வீட்டில் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளியின் வீட்டில் அதிகளவான பொது சுகாதார பரிசோதர்கள் சோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையில்…

கன்னத்தில் அறைந்ததை போல் கூறிய சிங்கள மருத்துவர் ஒருவரின் பதிவு

அலட்சியம் வேண்டாம். . சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு நன்றாகக் கேளுங்கள்.. இதை கூறுவது இலங்கையில் ஒரு…

அனைத்து தொலைபேசி கட்டணங்களை கட்ட கால அவகாசம்- ஜனாதிபதி கோரிக்கை

அனைத்து தொலைத்தொடர்பு தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிகள், வீட்டு நிலையான ​தொலைபேசி, கேபிள் டிவி சேவை மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்