பருத்தித்துறை பகுதியில் பெண்தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மைக்கல் நேசக்கரம் நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மைக்கல் நேசக்கரம் ஊடாக கனடா நாட்டில் வாழந்து வரும் மதன் ஐஸ்வினி அவர்களின் நிதிப்பங்களிப்புடன் ரூபா 55,000 பெறுமதியான தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பகுதியில் கணவர் பிரிந்து சென்ற நிலையில் ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.