Tue. May 21st, 2024

சிறப்புச் செய்திகள்

கொரோனா வந்து கவனிப்பில்லாத முதியவர்கள் படுக்கையிலேயே மரணம்.. மீட்ட ராணுவம்.. ஸ்பெயினில் அதிர்ச்சி

கொரோனா வந்து கவனிப்பில்லாத முதியவர்கள் பலர் ஆதரவற்றோர் இல்லங்களில் படுக்கையிலேயே மரணமடைந்துள்ளனர். அந்த முதியவர்களின் உடல்களை ஸ்பெயின் ராணுவம் மீட்டெடுத்த…

அதிரடிப்படையினர்( STF)  வீதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கை

மன்னார் நகர சபை   பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர்  இன்று புதன் கிழமை (25) காலை முன்னெடுத்தனர்….

நியூயார்க்கில் மட்டும் 20000 பேருக்கு கொரோனா.. செத்து மடியும் மக்கள்.. அதிர்ச்சியில் அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிதுள்ளளது இதுவரை அங்கு கொரோனாவால்…

யாழில் ஊரடங்கு தளர்த்தபட்ட நேரத்தில் மதுபானசாலை திறந்து விற்பனை

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது மதுபானசாலைகள் திறக்கக் கூடாது என ஜனாதிபதி உத்தரவு போட்டு இருந்த நிலையிலும் யாழ்ப்பாணத்தில் நேற்று…

வடக்குக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் காணப்பட்ட ஏ -9 வீதி மூடப்பட்டது

யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டதையடுத்து வடக்குக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் காணப்பட்ட ஏ -9 வீதி மூடப்பட்டுள்ளது. வடக்கில் கொரோனா…

கொரோனா தொற்று, கைதடி இலங்கை வங்கி கிளை 14 நாட்கள் பூட்டு

யாழ் தென்மராட்சி கைதடி சந்தியில் உள்ள இலங்கை வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டுக்கு அருகில்…

ஊரடங்கு நேரத்திலும் கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும் என்றும் கடற்றொழில் சார்…

வடக்கு மாகாணம் முற்றாக முடக்கப்பட்டு கோரோனோவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை

வடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும்…

ஊரடங்கு தளர்வு நேரத்தில் முண்டியடிக்கும் மக்கள், கோரோனோ பரவும் அபாயம்

இன்று மதியம் 12 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக குவிந்தவண்ணம் உள்ளனர். போக்குவரத்து நெரிசல் மற்றும்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்