சீனாவில் புது பிரச்சனை.. அறிகுறியே இல்லாமல் கொரோனா வைரஸ் நோயாளிகள்.. வேகமாக பரவுவதால் அச்சம்
சீனாவில் அறிகுறியே இல்லாமல் கொரோனா வைரஸை சுமந்து கொண்டு எண்ணில் அடங்கா மக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது….
சீனாவில் அறிகுறியே இல்லாமல் கொரோனா வைரஸை சுமந்து கொண்டு எண்ணில் அடங்கா மக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது….
கொரோனாவின் தாக்கத்தினால் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த தமிழ் இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளார். தாவடியை சேர்ந்த குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி)…
நல்லூர் பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் போது தான் நடைமுறைப்படுத்தப்படும் என தவிசாளர் தெரிவித்தார் கடந்த ஊரடங்கு…
வலி-தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உழவர் சந்தைகள் 26/3/2020 வியாழக்கிழமை தொடக்கம் ஊரடங்கு நேரத்திலும் ஆரம்பிக்கப்பட்டது ஊரடங்கு நேரத்திலும் நடாத்த…
நெல்லியடி மரக்கறி சந்தை தினம் ஊரடங்கு சட்டம் நீங்கியதும் கொலின்விளையாட்டு மைதானத்தில் மரக்கறி சந்தை நடைபெறும் என்று நெல்லியடி பொலிஸ்…
அமெரிக்கா ஒரு வல்லரசு நாடு என்பதை மட்டும்தான், நாம் அழுத்தமாக நம்பிக்கொண்டு இருக்கிறோம் .ஆனால் அதன் சுகாதாரத்துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய…
நயினாதீவு மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. அன்றாடம் கூலி பெற்று குடும்ப வருமானம் பெறும் பலர் நயினாதீவில்…
223 பேர் அடங்கிய மூன்றாவது தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் 14 நாட்கள் நீடித்த தனிமைப்படுத்தலை முடித்து இன்று (26) தங்கள் வீடுகளுக்கு…
கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் எந்தவொரு COVID-19 புதிய தொற்றுகளும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார…
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள மக்களின் மருத்துவ தேவைகளை அறிந்து செயற்படுவது ஏனைய பிரதேச வைத்தியசாலைகளுக்கான முன்னோடியான…