Fri. Mar 29th, 2024

அல்வாய் வடக்கு இளைஞருக்கு தொற்று

அல்வாய் வடக்கு அல்வாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சற்று முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோய் அறிகுறிகளுடன் வருகை தந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இவர் நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்