யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா தொற்று கண்டுபிடிப்பு , போதகரால் வந்த வினை
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் கொரோனா சந்தேகத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு Corona Covid -19 நோயாளி என இனங்காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதல் கொரோனா நோயாளி
இதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் உறுதி செய்துள்ளார்
அரியாலை கிறிஸ்தவ ஆலயத்தில் பங்கு பற்றிய நபருக்கே கொரோணா தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது