Fri. Apr 26th, 2024

நீர்வேலி, கிளிநொச்சி பகுதிகளில் மின் வெட்டு

நாளை 24.07.2021 சனி காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை யாழ் பிரதேசம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசகேசரி பிள்ளையார் கோவிலடி , கூட்டுறவு ஆலை நீர்வேலி , கரந்தன் , நீர்வேலி கந்தசாமி கோவிலடி , போயிட்டி , பொக்கணை , ஊரெழு அம்மன் கோவில் , ஓமினி அலுமினியம் தொழிற்சாலை , கண்ணகி அம்மன் இறங்குதுறை ஊர்காவற்துறை , கரம்பன் மேற்கு , மெலிஞ்சிமுனை ஆகிய இடங்களிலும் ,
கிளிநொச்சி பிரதேசத்தில் கல்மடுநகர் , பெரியகுளம் ஆகிய பிரதேசங்களிலும்  மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்