Sat. May 4th, 2024

சிறப்புச் செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் 

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை சுகாதார மேம்பாடு பணியகம் அறிவித்துள்ளது. இன்று காலை 11…

வவுனியாவில் காச்சலால் பெண் உயிரிழப்பு, இரத்தமாதிரி சோதனைக்கு அனுப்பிவைப்பு

வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக நேற்று (01.04.2020) அனுமதிக்கப்பட்ட வயோதிபப் பெண் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதனால்  அவரின்…

அவசர தேவை மற்றும் கோரோனோ சந்தேக நபர்கள் பற்றி தெரிவிக்க ஆன்லைன் திட்டம் அறிமுகம்

தேசிய அவசரநிலையை கருத்தில் கொண்டு COVID-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPCO) பொது நிவாரண நடவடிக்கைகளின் கோரிக்கைகளை…

நாளை வியாழக்கிழமையும்(02) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் ஓய்வூதிய கொடுப்பனவு

அரச ஓய்வூதியங்கள் பெற்றுக் கொள்வோருக்கு நாளை வியாழக்கிழமையும்(02) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் (03) ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்க அரசாங்கம்…

யாழில் 2ஆவது கோரோனோ நோயாளி, 146 ஆக உயர்ந்த தொற்று எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், குருநாகல்,…

ஊரடங்கு சட்ட நடைமுறை, இன்று காலை பல இடங்களில் தளர்வு

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்து மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்ட கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, புட்டலம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம்…

புளியம்பொக்கணை நாகதம்பிரானுக்கு பொங்கல் வைக்க 10 பேருக்கு அனுமதி

கிளிநொச்சி – புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம், இவ்வருடம் அனுமதிக்கப்பட்ட 10 பேருடன் மட்டுமே இடம்பெறுமென கிளிநொச்சி…

யாழில் தேங்காய்க்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நபர்

எழுதுமட்டுவாழ் பகுதியில் தும்புத் தொழிற்சாலை நடத்தும் நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் சென்றுஅங்கு உள்ள தேங்காய்களை கொள்முதல் செய்து…

மந்திகை வைத்தியசாலைக்கு நெல்லியடி வர்த்தக சங்கம் உதவி

31.03.2020.இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட அரச வைத்தியசாலைகளில் வாராந்தம் மாதாந்தம் கிளினிக் செல்வோருக்கான…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்