Sat. May 4th, 2024

சிறப்புச் செய்திகள்

தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலமாக பாடசாலை வகுப்புகளை நடத்த முடிவு

கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் 20/4/2020 தொடக்கம் தரம் 6,11 வரையான வகுப்புகளுக்கான பாடங்களை தொலைக்காட்சி ஒளிபரப்பு…

தென்மராட்சி பிரதேசத்தில் ஊரடங்கு நேரத்தில் அமோகமாக இடம்பெறும் சட்டவிரோத செயல்பாடுகள்

தென்மராட்சி பிரதேசத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் சட்ட விரோதமாக வீடுகள், பற்றைகளுக்குள் வைத்து கள் ,கசிப்பு, கஞ்சா என்பவற்றின்…

ஊரங்கு சட்ட நெறிமுறை தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரின் விளக்கம்

கொவிட் 19 வைரசு தொற்றினால் உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூவார்களாயின்…

நெல்லியடியில் கிருமி நீக்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர்

04.04.2020.இன்று நெல்லியடி நகரப்பகுதிகளில் ராணுவத்தினர் கிருமி நீக்கும் மருந்து தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் நடமாடும் பொதுச்சந்தை,   பொலிஸ் நிலையம்,  நெல்லியடி மத்திய…

முல்லை, குமுளமுனையில் கொடூரம், நாயால் ஏற்பட்ட பிரச்சினை, இளைஞன் அடித்துக்கொலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில்…

கோரோனோவை முற்றாக தடுக்க 3 மாதம் ஊரடனக்கு தேவை, மருத்துவ ஆய்வாளர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதை முற்றாகத் தடுக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் 3 மாதங்களாக நாடு முழுவதிலும் ஊரடங்கு …

ஆழியவளை கிராமத்தில் மக்களை துரத்தி அடிக்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்

ஆழியவளை கிராமத்தில் சமூர்த்தி உதவிப்பணம் கேட்டு சென்ற பெண்ணொருவரை முகத்தில் புத்தகத்தால் எறிந்து “உனக்கு சமுர்த்தி பணம் இல்லை” என்று…

அரியாலையை சேர்ந்த தாய்க்கும் மகனுக்கும் மகளுக்கும் கொரோனா பாதிப்பு 

யாழ்ப்பாணத்தில் தாய்,மகன், மகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள்  அரியாலை பகுதியைச்  சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடைய உடல்நிலை…

இலங்கையின் கோரோனோ நோயாளிகள் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் வெளியிட்ட தகவல்

கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் நாட்டின் 19 பகுதிகளில் கண்டறியப்பட்ட தொற்றாளிகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களே என்று பொலிஸ் பேச்சாளரும்,…

தொலைத் தொடர்பு சேவையை துண்டிக்க வேண்டாம் என வேண்டுகோள் 

ஊரடங்கு காரணமாக தொலைத் தொடர்பு  கட்டணங்களைச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதால், இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாமென, இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்