Fri. May 3rd, 2024

சிறப்புச் செய்திகள்

17 வயது மகளை துஷபிரோயோகம் செய்தவர் மீண்டும் மணல்காட்டில் கைது

31.04.2020.அன்று நாகர்கோயில் நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய தகப்பனார் 17 வயதுடைய தனது மகளை துஷ்பிரயோகம் செய்ததாக பருத்தித்துறை…

சியோன் தேவாலயத்தாக்குதல் தற்கொலை தாக்குதல் தொடர்பில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது

மட்டக்களப்பு சியோன் தேவாலத்தில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் மேலும் இரண்டு பேர்…

மன்னார் மாவட்டத்தில் இது வரை எவரும் ‘கொரோனா’ வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை

மன்னார் மாவட்டத்தில் ‘கொரோனா’ வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து  யாழ்…

சுவிஸ் போதகரும் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பும் சமூக வலைத்தளங்களில் உலாவரும் தகவல்

சுவீஸ் போதகர் சுவீசிலிருந்து கொழும்பு வந்தது #மார்ச்_10 அவர் யாழ்ப்பாணத்தில் முதலாவது நிகழ்ச்சியில் பங்கு பற்றியது #மார்ச்_11 கொரனாவை குணப்படுத்த…

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்..

சீனாவில் தற்போது கொரோனா காரணமாக வெறும் 1,863 பேர்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதம் உள்ள எல்லோரும் டிஸ்சார்ஜ்…

கடைசியில் பழங்குடிகளையும் விட்டுவைக்கவில்லை.. அமேசான் காட்டிற்கும் சென்ற கொரோனா.. எப்படி வந்தது?

அமேசான் காடுகளில் உள்ள பழங்குடி இன மக்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க 155 நாடுகளில்…

நாடெங்கிலும் உள்ள மருந்தகங்கள் திறக்க அனுமதி

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களும் இன்றும், நாளையும் மற்றும் 6ம் திகதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று…

ஓய்வுதியத்தை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை

ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித்…

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 195பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேர் இன்று (02) வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தியத்தலாவை, ரம்பேவ மற்றும் பம்பைமடு கண்காணிப்பு…

மன்னார் மாவட்டத்தில் அரச ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் சிரேஸ்ட பிரஜைகளுக்கு இராணுவத்தினரால் விசேட  ஏற்பாடு

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக ஓய்வூதியம்  பெற்றுக்கொள்ளும்    சிரேஸ்ட பிரஜைகள் தங்களுடைய ஓய்வூதிய பணத்தை வங்கிகளில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்