Wed. May 15th, 2024

நாடெங்கிலும் உள்ள மருந்தகங்கள் திறக்க அனுமதி

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களும் இன்றும், நாளையும் மற்றும் 6ம் திகதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (02) யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகங்கள் திறக்கப்பட்டு மருந்துகள் மக்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்