சிறப்புச் செய்திகள் செய்திகள் கிழமையில் 4 நாள் மட்டும் தபால் சேவை 3 years ago நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனோ தொற்று நெருக்கடியை தொடர்ந்து தபால் சேவையை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் முடிவெடுத்துள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே இந்த சேவை இடம்பெறும் என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. Tom See author's posts Share This: Continue Reading Previous செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருவருக்கு தொற்று, மேலும் சில முடிவுகள் கிடைக்காத நிலையில்Next உடுப்பிட்டி பண்டகை பிள்ளையார் ஆலய தொடர்பு பலர் சுயதனிமைப்படுத்தலில் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.