Sat. May 4th, 2024

கிழமையில் 4 நாள் மட்டும் தபால் சேவை

நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனோ தொற்று நெருக்கடியை தொடர்ந்து தபால் சேவையை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் முடிவெடுத்துள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே இந்த சேவை இடம்பெறும் என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்