இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்
இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை சுகாதார மேம்பாடு பணியகம் அறிவித்துள்ளது.
இன்று காலை 11 மணி வரைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் 148, சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 124, மருத்துவ மனைகளில் உள்ள மொத்த எண்ணிக்கை 231, தேறியோர் மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை 21, இறப்புக்கள் 3 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.