Sat. May 18th, 2024

வவுனியாவில் காச்சலால் பெண் உயிரிழப்பு, இரத்தமாதிரி சோதனைக்கு அனுப்பிவைப்பு

வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக நேற்று (01.04.2020) அனுமதிக்கப்பட்ட வயோதிபப் பெண் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதனால்  அவரின் இரத்தமாதிரி அனுராதபுரம் கொரோனா தடுப்பு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்திருப்பதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்