Sat. May 18th, 2024

பருத்தித்துறை, கரவெட்டி பகுதிகளில் அதிக தொற்றாளர்கள்

பருத்தித்துறை,  கரவெட்டி சுகாதார பிரிவுகளில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து யாழ் மாவட்டத்தில் நேற்று 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று வெளியான முடிவுகளின் அடிப்படையில் பருத்தித்துறை சுகாதார பிரிவில் 28 பேருக்கும்,  கரவெட்டி சுகாதார பிரிவில் 30 பேருக்கும்,  உடுவில் சுகாதார பிரிவில் 21 பேருக்கும்,  யாழ் சுகாதார பிரிவில் 7 பேருக்கும்,  மருதங்கேணி சுகாதார பிரிவில் 2 பேருக்கும்,  காரைநகர் சுகாதார பிரிவில் 2பேருக்கும்,  சாவகச்சேரி சுகாதார பிரிவில் 6 பேருக்கும், மயிலிட்டி தனிமைப்படுத்தல் பிரிவில் 3 பேருக்கும்  என யாழ் மாவட்டத்தில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்