Fri. Apr 26th, 2024

Uncategorized

பிரதேச மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கக் கூடாது ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு

பிரதேச மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கக் கூடாது ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பிரதேச மட்டத்தில் தீர்மானங்களை எடுத்து, மக்களை அசௌகரியத்திற்குள்ளாக்க…

தொற்றா நோய்க்குள்ளானோருக்கு அறிவித்தல் 

தொற்றா நோய்களான நீரிழிவு,  இதய நோய்,  உயர்குருதியமுக்கம், கொலஸ்ரோல் நிலை போன்ற தொற்றா நோய்க்குள்ளானோருக்கு சுகாதார அமைச்சினால் சில அறிவுறுத்தல்கள்…

வடக்கு உட்பட 8 மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில்

நாட்டின் 8 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தவிர, நாட்டின் பிற பகுதிகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று 8…

பெப்பரவரி 26 – சுகயீன லீவு போராட்டம் ; வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்! -ஜோசப் ஸ்ராலின் –

பெப்பரவரி 26 ஆம் திகதி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் சுகயீன லீவினை அறிவித்து – ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டைத்…

மோட்டார் சைக்கிலை மோதிதள்ளிய இராணுவ வாகனம்!! -இருவர் வைத்திய சாலையில்-

இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 பேர்  படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா சின்னசிப்பிக்குளம்…

யாழ்.சிறைச்சாலையில் இருந்து 12 போ் விடுதலை! ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில்.

யாழ்.சிறைச்சாலையில் இருந்து பொது மன்னிப்பின் அடிப்படையில் 17 போ் இன்று விடுதலை செய்யப்பட்டிருக் கின்றனா். அதில் ஒரு பெண்மணி உட்பட…

சம்பா மற்றும் நாட்டு அரிசிகளை கூடிய விலைக்கு விற்ற 350 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது

சம்பா மற்றும் நாட்டு அரிசிகளை கூடிய விலைக்கு விற்ற 350 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கடந்த மூன்று நாட்களில் கைது…

மந்திகை ஆதார வைத்தியசாலையின் வருடாந்த ஆண்டு நிறைவு விழா

ஊழியர் நலன்புரிச் சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையின் வருடாந்த ஆண்டு நிறைவு…

கனடாவிலிருந்து யாழ் வந்த முதியவர் விபத்தில் சாவு!!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவர் தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சாவடைந்துள்ளார். கனடாவிலிருந்து உறவினர்களை பார்ப்பதற்கு யாழ்ப்பாணம் வந்த…

வடமராட்சியில் வசித்து வரும் மாவீரா் குடும்பம் வாழ்வாதார உதவி கோரல்

  வடமராட்சி பிரதேசத்தில் வசித்து வரும் மாவீரா் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றனர் குறிந்த குடும்பத்தில் நான்கு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்