Mon. Apr 29th, 2024

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு மருத்து பொருட்கள் கையளிப்பு

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு மருத்து பொருட்கள் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு இன்று கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மருந்துவ பொருட்கள் கையளிக்கப்பட்டது.

5 லட்சத்து 65 ஆயிரத்து அறுநூறு ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன்தாஸ் சுவாமி அவர்களால்
கோப்பாய் பிரதேச வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர். சிவஞானம் சிவகோணேசன் என்பவரிடம் கையளிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்