யாழ்.சிறைச்சாலையில் இருந்து 12 போ் விடுதலை! ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில்.
யாழ்.சிறைச்சாலையில் இருந்து பொது மன்னிப்பின் அடிப்படையில் 17 போ் இன்று விடுதலை செய்யப்பட்டிருக் கின்றனா்.
அதில் ஒரு பெண்மணி உட்பட 16 ஆண்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் விடுதலை செய்யப்பட்டவர்களில் நாலு பேர் வழக்குகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
மொத்தமாக யாழ்ப்பாண சிறைச்சாலையிலிருந்து 17 பேர் இன்றைய தினம் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்த முடியாது சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.