Thu. Mar 28th, 2024

Uncategorized

கொற்றாவத்தை சந்திராங்கூடல் ஞானவைரவர் ஆலயத்தின் கட்டட நிதிக்கான அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு

கொற்றாவத்தை சந்திராங்கூடல் ஞானவைரவர் ஆலயத்தின் கட்டட நிதிக்கான அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு இன்று ஆலயத்தில் நடைபெற்றது. இதன்படி சீட்டிழுப்பிற்கான பரிசு பெறுவோர்…

போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு மைக்கல் நேசக்கரம் ஊடாக ரூபா 71,200 வழங்கி வைப்பு

முல்லைத்தீவு றெட்பானா விசுவமடுவில் வசித்து வருபவர் சு.காளியம்மா. இவரது கணவர் பெப்ரவரி மாதம் நோய் காரணமாக இறந்துள்ளார். இவர்களுக்கு 04…

கிளிநொச்சி கோணாமல் வித்தியால அதிபர் அறை விசமிகளால் எரித்து நாசம்!!

கிளிநொச்சி மாவட்டத்தின் கோணாமல் மகா வித்தியாலயத்தின் அதிபரின் அலுவலகம் விசமிகளால் தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5…

இலக்கண போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

தேசிய மட்ட தமிழ் மொழித் தினப் போட்டியில் வட இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி மயூரி மார்க்கண்டு முதலாம்…

தனி நடிப்பில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மாணவன் தேசியச் சாதனை

இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுதாகரன் சுபாஸ் தனி…

முன்னாள் போராளியின் குடும்பம் வாழ்வாதார உதவி கோரல் கணவர் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பு

முன்னாள் போராளியின் குடும்பம் வாழ்வாதார உதவி கோரல் கணவர் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பு முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வசித்துவரும்…

மைக்கல் நேசக்கரம் ஊடாக ரூபா 70,000 உதவித்திட்டம்

போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு மைக்கல் நேசக்கரம் ஊடாக ரூபா 70,000 உதவித்திட்டம் வழங்கி வைப்பு ஊரேழு மேற்கு பகுதியில் வசித்துவரும்…

ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின்கீழ் , சற்றுமுன்னர் வர்த்தமானி அறிவித்தல்

இலங்கை ரூபாவாஹினி தொலைக்காட்சி சேவையை பாதுகாப்பு அமைச்சின் கீழ் நியமித்து சற்றுமுன்னர் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (09)…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்