பளையில் 12 இலட்சம் பெறுமதியான கஞ்சா பொதியுடன் இளைஞர் கைது!!
பளையில் 12 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 6.6 கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞரொருவர் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு…
பளையில் 12 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 6.6 கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞரொருவர் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளுகின்றார். இன்று வியாழக்கிழமை…
வவுனியாவில் 15 வயது சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் தலைமறைவாகியுள்ளார். சிதம்பரபுரம் பகுதியில் நடைபெற்ற…
பொதுஜன பரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வதற்கு விசேட நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி…
நாளை வெள்ளிக்கழமை அரசாங்க விடுமுறை என்று வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் இன்று பிற்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை ஜனாதிபதி அவசரமாக சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது….
ஐக்கிய தேசியக் கட்சியின் 73 ஆவது மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் திட்டமிட்டது போல்,தலைவரும் பிரதமருமான ரணில்…
இன்று நெல்லியடி நகரப்பகுதியில் அமைந்துள்ள புதிய சந்தை பகுதியில் அமைந்துள்ள புடவை வியாபாரம் செய்யும் இரு முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு …
கோட்டாபாய ராஜபக்ச சந்திக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் ஒரு சந்திப்பு…
உடகங்கள் முன் கருத்து தெரிவிப்பதனை தவித்துக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு…