Fri. May 17th, 2024

News

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!! -35 வேட்பாளர்கள் கையளித்தனர்-

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கை சற்று முன்னருடன் முடிவுக்க கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடியிடுவதற்கு மொத்தமாக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தினை…

ராஜபக்சக்கள் மீது மங்கள பகீர் குற்றச்சாட்டு , வாங்கிய கடனின் வட்டி அரசசெலவினங்களை விட அதிகம்

நல்லாட்சி அரசாங்கத்தின் கடன் நெருக்கடி குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கைக்கு பதிலளித்த நிதியமைச்சர்…

முல்லைத்தீவில் கொடூரம், பாரவூர்தி- மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பத்தலைவர் பலி

முல்லைத்தீவில் பாரவூர்தி, மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் புதுக்குடியிருப்பு…

சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் பின்னணியில் மஹிந்தவா? ரணில் கூறுவதென்ன?

வடகிழக்கு மாகாணங்களில் இருந்து ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியவா்க ளின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஸவே உள்ளாா். என பிரதமா்…

மயானத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டவா்களுக்கு காத்திருந்த அதிா்ச்சி.

திருகோணமலையில் மயானம் ஒன்றிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகளை பொலி ஸாா் மீட்டிருக்கின்றனா். மாயானத்தில் இறந்தவர் ஒருவரின்…

பேராயாின் எச்சாிக்கை கடிதம் ஜனாதிபதிக்கு. தேவாலயங்களில் பாதுகாப்பு உச்சம்.

இம் மாதம் 15ம் திகதிக்கும் 25ம் திகதிக்கும் இடையில் தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம். என எச்சாித்து பேராயா் மல்கம் ரஞ்சித்…

மாமுனை கடலில் வைத்து 45 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை(06) அதிகாலை…

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜனாதிபதி தேர்தலில்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் இன்று ஞாயிற்றுக்கிழமை…

வேட்புமனுத் தாக்கலின் போது தீவிர பாதுகாப்பு!! -விமான கண்காணிப்பு: 1700 படையினர் களத்தில்-

வேட்புமனுத் தாக்கலானது நாளை திங்கட்கிழமை காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள்…

வேட்பு மனுவில் கையெழுத்திட்ட கோட்டா!!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வேட்பு மனுவில் கையெழுத்திட்டார். மிரியானையில் உள்ள தனது இல்லத்தில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்