Fri. May 10th, 2024

வேட்புமனுத் தாக்கலின் போது தீவிர பாதுகாப்பு!! -விமான கண்காணிப்பு: 1700 படையினர் களத்தில்-

வேட்புமனுத் தாக்கலானது நாளை திங்கட்கிழமை காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில் தேர்தல் வரலாற்றில் முதல்துறையாக இலங்கை விமானப்படை தேர்தல் அலுவலகப்பகுதியில் விமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. ஆளில்லா விமான னசழநெ செயற்பாடுகளை விமானப்படை கண்காணிக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அன்றைய தினம் ராஜகிரிய பிரதேசத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பாதுகாப்பும் பலபபடுத்தப்படவுள்ளது. பொலிஸ் விசேட அதிரடைப்படை அடங்களாக 1700 பொலிசார் கடமையில் ஈடுபடவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்