Tue. Apr 30th, 2024

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் வீடுகளில் முடங்கிய மக்கள்-மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதீப்பு.

நாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய  ‘கொரோனா வைரஸ்’ தாக்கம் தற்போது இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்னார் மாவட்ட…

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி மீது தாக்குதல்

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர்…

வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வடமாகாண மக்களுக்கான அறிவித்தல்

உலகளாவிய தொற்றுநோயாக COVID 19 (கொரோனா) தொற்றுநோய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும் 15.03.2020 வரை 18 நோயாளிகள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளங்…

மாவீரர் பண்டிதரின் வீட்டுக்கு சென்ற ஜனநாயக போராளிகள் அமைப்பு

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால வீரனாகத் திகழ்ந்த மாவீரர்களின் தாயாரின் வீட்டுக்கு இன்று ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன்…

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ சுயேட்சையாக போட்டியிட தீர்மானம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் போராளிகளுக்கு சரியான ஆசன ஒதுக்கீட்டை வழங்காத நிலையில் ‘விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ எனும்   …

கொழும்பு அல்லது வேறுபகுதிகள் மூடப்படும் என்ற வதந்தியை நம்பவேண்டாம்

COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து கொழும்பு நகரம் அல்லது வேறு எந்த மாகாணமும் பூட்டப்படும் என்ற வதந்திகளை சுகாதார…

சுகாதார அதிகாரிகளை சந்திக்கும் தேர்தல்கள் ஆணையாளர்

COVID-19 பரவுவதோடு எதிர்கால தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் இன்று (16) சுகாதார அதிகாரிகளை சந்திக்க…

பருத்தித்துறையில் வீதியில் ஊற்றப்பட்ட 1000 லீட்டர் மண்ணெண்ணெய்

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதி   1000 லீற்றர் நீர் தாங்கி ஒன்றில் மண்ணெண்ணெய் நிரப்பி வாகனமொன்றில்  கொண்டு சென்ற…

இங்கிலாந்து , பெல்ஜியம் மற்றும் நோர்வேயில் இருந்து விமானங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை

இங்கிலாந்து , பெல்ஜியம் மற்றும் நோர்வேயில் இருந்து தொடங்கும் அனைத்து விமானங்களும் நாளை 2359 மணிநேரம் (இலங்கையில் உள்ளூர் நேரம்)…

கொரோனா’ வைரஸின் தாக்கம் இருக்கும் என சந்தேகிக்கப்படும் நபர்களை மன்னார் நகரில் அழைத்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய  கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதீக்கப்பட்டு உள்ளவர்கள் என   கருதி மன்னாரில் தனிமைப்படுத்துவதற்காக அழைத்து…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்