மாவீரர் பண்டிதரின் வீட்டுக்கு சென்ற ஜனநாயக போராளிகள் அமைப்பு
விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால வீரனாகத் திகழ்ந்த மாவீரர்களின் தாயாரின் வீட்டுக்கு இன்று ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் சென்றிருந்தார். மாவீரர் பண்டிதர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகிய மூத்த அரசியல் வாதி சீ.வீ.கே.சிவஞானமும் நேரடியாகசென்று பண்டிதரின் அம்மாவுடைய தற்போதைய நிலைப்பாட்டையும் அவர்கள் வீடு இல்லாமல் இருப்பதையும் அவதானித்துமு யற்சிகள் எடுப்பதாக கூறி தனது சொந்தப் பணத்தில் பத்தாயிரம் ரூபாய் வழங்கி சென்றுள்ளார்.