Tue. May 21st, 2024

சிறப்புச் செய்திகள்

பளுதூக்கும் போட்டியில் சர்வதேச வீராங்கனை விஜயபாஸ்கர் ஆஷிகாவிற்கும் மறுப்பு 

யாழ் மாவட்ட சர்வதேச வீராங்கனை விஜயபாஸ்கர் ஆஷிகாவிற்கும் பளுதூக்கல் போட்டியில் பங்கு பற்றுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. யாழ் மாவட்ட பளுதூக்கும்…

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தப்பியோட்டம்.

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம். நேற்று முன்தினம் தாக்குதல் சம்பவம் ஒன்றுடன்…

யாழ்ப்பாணத்தில் பதுக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள்

யாழ்ப்பாணத்தில் பால்மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்களை வாங்குவதில் மக்கள் அதிக கவனம் செலுத்தும் நிலையில்…

மதச் சார்பற்ற அரசியல் தலைவர்களை தேர்ந்தேடுக்க மக்களுக்கு வழிகாட்டுவதே சர்வமத தலைவர்களின் கடமையாகும்

 மதச் சார்பற்ற அரசியல் தலைவர்களை தேர்ந்தேடுக்க மக்களுக்கு வழிகாட்டுவதே சர்வமத தலைவர்களின் கடமையாகும் என மன்னார் மாவட்ட சர்வ மத…

கடும் வட்டிக்கு பணம் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தென்மராட்சி பகுதியில் மக்கள் பணத்தை சூறையாடும் நோக்கில் கடும் வட்டிக்கு பணத்தை வழங்குவதற்கான விளம்பரங்கள் ஓட்டப்பட்டுள்ளன.  இவ்வாறு மக்கள் பணங்களை…

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் நாளை முதல் நிறுத்துவதற்கு முடிவு?

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் நாளை முதல் நிறுத்துவதற்கான உத்தரவினை வடக்கு மாகாண ஆளுநர் செயலகம்…

வடக்கில் கொரனா தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம்- யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்

வடக்கில் கொரனா தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய…

மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலைகளுக்கு முன்கூட்டிய விடுமுறை

கொரோனா வைரஸ் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும்  13/3/2020 வெள்ளிக்கிழமை முதல் ஏப்ரல் 20ம் திகதி வரை விடுமுறை…

குஞ்சர் கடையடி பகுதியில் திருட்டு, குறைபாட்டாளரை சந்தேகப்படும் பொலிஸார்

11. 3. அன்று விடியற்காலை குன்ஞர்கடை  விழுந்த ஆல் அடி பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரின்…

நெல்லியடி பொலிஸாரின் அனுசரணையில் கரவெட்டி பிரதேச செயலக மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம்

12.03.2020 இன்று கரவெட்டி பிரதேச செயலக மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் அவள் தைரியமானவள் நாட்டிற்கு பலம் ஆனவள் என்ற…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்