Tue. May 21st, 2024

சிறப்புச் செய்திகள்

கடற்படையின் தனிமைப்படுத்தல் நிலையம் பூசாவில் தயார் நிலையில்

COVID-19 உலகம் முழுவதும் தொற்றுநோயாக மாறியுள்ள பின்னணியில், இலங்கை கடற்படை தேசிய பொறுப்பை ஏற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து…

இன்று நள்ளிரவு முதல் அனைத்து உள்வரும் விமானங்களுக்கும் தடை

கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்து, இன்று (18) முதல் இரண்டு வாரங்களுக்கு உள்வரும் அனைத்து விமானங்களையும் இலங்கை தடை செய்யும்….

இலவசமாக முகக்கவசம் (மாஸ்க்) வழங்கும் யாழ் மாநகரசபை உறுப்பினர்

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனின் முயற்சியில் நகரில் கூடும் பயணிகளிற்கு இலவசமாக…

புகையிரதத்தில் பணம் கொடுத்து டிக்கெட்டை பெறுவது தற்காலிக நிறுத்தம்

புகையிரதத்தில் பயணிப்பதற்காக பணம் கொடுத்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் புகையிரதத்தில்…

மன்னாரில் வீடுகளில் முடங்கிய மக்கள்-மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதீப்பு.

நாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய  ‘கொரோனா வைரஸ்’ தாக்கம் தற்போது இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்னார் மாவட்ட…

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி மீது தாக்குதல்

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர்…

வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வடமாகாண மக்களுக்கான அறிவித்தல்

உலகளாவிய தொற்றுநோயாக COVID 19 (கொரோனா) தொற்றுநோய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும் 15.03.2020 வரை 18 நோயாளிகள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளங்…

மாவீரர் பண்டிதரின் வீட்டுக்கு சென்ற ஜனநாயக போராளிகள் அமைப்பு

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால வீரனாகத் திகழ்ந்த மாவீரர்களின் தாயாரின் வீட்டுக்கு இன்று ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன்…

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ சுயேட்சையாக போட்டியிட தீர்மானம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் போராளிகளுக்கு சரியான ஆசன ஒதுக்கீட்டை வழங்காத நிலையில் ‘விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ எனும்   …

கொழும்பு அல்லது வேறுபகுதிகள் மூடப்படும் என்ற வதந்தியை நம்பவேண்டாம்

COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து கொழும்பு நகரம் அல்லது வேறு எந்த மாகாணமும் பூட்டப்படும் என்ற வதந்திகளை சுகாதார…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்