Tue. May 21st, 2024

பருத்தித்துறையில் வீதியில் ஊற்றப்பட்ட 1000 லீட்டர் மண்ணெண்ணெய்

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதி   1000 லீற்றர் நீர் தாங்கி ஒன்றில் மண்ணெண்ணெய் நிரப்பி வாகனமொன்றில்  கொண்டு சென்ற போது  தாங்கியில் வெடிப்பு ஏற்பட்டதில் கொண்டு சென்ற மண்ணென்னை பருத்தித்தித்துறை பஸ் நிலையம் முன்பாக  வீதியில் ஊற்றப்பட்டது. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை பருத்தித்துறை பஸ் தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.
இதையடுத்து அங்கு நின்ற சிலர் ஊற்றப்பட்ட மண்ணென்யை போத்தல்களில் எடுத்து சென்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்