ஊரடங்கு நேரத்திலும் கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும்
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும் என்றும் கடற்றொழில் சார்…
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும் என்றும் கடற்றொழில் சார்…
வடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும்…
இன்று மதியம் 12 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக குவிந்தவண்ணம் உள்ளனர். போக்குவரத்து நெரிசல் மற்றும்…
இலங்கையில் COVID-19 தொற்றுக்கு உள்ளானவர் எண்ணிக்கை இன்று 100 ஐ கடந்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
COVID-19 க்கான அதிக ஆபத்து ஆபத்து வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், கொழும்பு கம்பா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு…
இன்றிரவு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி கிருமிநாசினி திரவங்கள் காற்றில் இருந்து தெளிக்கப்படும் என்று கூறும் ஒரு போலி செய்தி சமூக ஊடகங்களில்…
சுய மருந்தை எடுத்து கொண்ட அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார் மற்றும் அவரது…
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் தாண்டவம் ஆடிவரும் நிலையில் அங்கு செல்வதற்கு ஐரோப்பிய நாடுகள் கைவிரித்த போதிலும் கியூபா மருத்துவர்கள்…
சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து பொலீசார் தான் காப்பாற்றியதாக வடக்கு மாகாண ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில்…
நாட்டில் சமாதானம், ஏற்படவும்,சாதி,மத,இன,மொழி பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழவும், நாட்டில் சுதந்திர தினமான கடந்த பெப்பிரவரி மாதம் 4…