Thu. Apr 25th, 2024

பருத்தித்துறை வைத்தியசாலையில் இருவருக்கு தொற்று, சேவைகள் வழமை போல்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலை சேவையில் எதுவித இடைநிறுத்தங்களும் ஏற்படாமல் வழமை போல் நடைபெறுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆய்வு கூடத்தில் பணியாற்றும் சிற்றூழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இருவரும் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தொற்றால் வைத்தியசாலை சேவையில் எவ்வித தடங்கலும் ஏற்படாமல் தொடர்ச்சியாக சகல சேவைகளும் நடைபெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்