Wed. Apr 24th, 2024

இன்று இலங்கை வந்தடைந்த 90,000 பைஸர் தடுப்பூசிகள்

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 90,000 டோஸ் “ஃபைசர்” தடுப்பூசி இன்று காலை நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன

547 கிலோ எடையுள்ள 16 அட்டைப்பெட்டிகளில் இந்த தடுப்பூசிகள் கொண்டுவரப்படுள்ளதாக தெரியவருகிறது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் இறக்கும் பகுதியில் உள்ள குளிரூட்டியில் இவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு பின்னர் கொழும்பில் உள்ள மருந்துக் கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு களஞ்சியத்துக்கு பின்னர் மாற்றப்பட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்